அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (13:54 IST)
அமெரிக்க நாட்டிற்குள் சட்டவிரோதமான நுழைந்து பிடிபடும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு சட்டவிரோதமான முறையில் அண்டை நாடுகள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் நுழைவது அதிகரித்து வருகிறது.

அதன்படி, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பிடிபடும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை 96,917 பேர் பிடிபட்டுள்ளதாக அமெரிக்க அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதில், 30,010 பேர் கனடா நாட்டு வழியாகவும், 41770 பேர் மெக்சிகோ வழியாகவும் எல்லை தாணி நுழைய முயன்ற பெரும்பாலானோர் குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments