Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலுக்கட்டாயமாக கற்பழிப்பு - கணவனை கொலை செய்த மனைவி

Webdunia
சனி, 12 மே 2018 (08:39 IST)
சூடானில் மனைவியை கணவன் வலுக்கட்டாயமாக கற்பழித்ததால், ஆத்திரமடைந்த மனைவி கணவனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
சூடான் நாட்டை சேர்ந்த நவுரா உசேன் என்ற பெண்ணிற்கு அவரது பெற்றோர், வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர். அப்பெண்ணிற்கு அவரது கணவருடன் சேர்ந்து வாழ்வதில் உடன்பாடு இல்லாததால், கணவனைப் பிரிந்து தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் நவுராவை சமாதானம் செய்த அவரது பெற்றோர், அவரை அவரது கணவன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். நவுரா வீட்டிற்கு சென்றதும், அவரது கணவர் நவுராவை, பலவந்தமாக கற்பழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவுரா கணவனை கத்தியால குத்தி கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் நவுராவின் கணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நவுராவை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments