Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூறையாடிய இடா புயல் …

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (15:21 IST)
அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் இன்று இடா புயல் காரணமாகப் பெய்த கனமழையில் சிக்கி  சுமார் 82 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகிறது.

இந்தச் சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும், நெவார்க், லகார்டியா மற்றும் மற்றும் ஜே.எஃப்.கே ஆகிய பகுதிகள் அருகே அமைந்துள்ள விமான நிலையங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.   கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் உயிரிழப்புகளால் அரசு தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமருக்கு நன்றி.. திமுகவுக்கு கண்டனம்! அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

என்னால் தான் மாபெரும் தலைவர்கள் உருவாகினர், ஆனால் மக்களுக்கு நன்மை இல்லை: பிரசாந்த் கிஷோர்

சந்திரபாபு நாயுடுவை பார்த்து நிறைய கற்று கொண்டேன்: பிரதமர் மோடி

இட ஒதுக்கீடு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர்: நன்றி சொன்ன காங்கிரஸ்..!

கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில்: தமிழக அரசு ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments