Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை 2000 ரூபாவிற்கு விற்ற கணவர்

மனைவியை 2000 ரூபாவிற்கு விற்ற கணவர்

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (01:29 IST)
இலங்கை, பொல்பித்திகம மொரகொல்லாகம பகுதியில் வசித்து வந்த ஒரு பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையால், அக்கணவர் தன் மனைவியை, தன் நண்பர் ஒருவருக்கு 2000 ரூபாவிற்கு விற்றுள்ளார்.


 


அப்பெண்ணும் கணவரின் நண்பருடன் வாழ சம்மதம் தெரிவித்துள்ளார். இதை அடுத்து, கணவரின் நண்பருடன் இல்லற வாழ்கையை வாழ்ந்து வந்த அப்பெண்ணிற்கு, அவரோடும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, அப்பெண் தனது உயிருக்கு அச்சுறத்தல் என இரு கணவர்கள் மீதும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை தான் மக்கள் கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி பதிலடி

சென்னையில் திடீரென தீப்பிடித்த ஏசி பஸ்.. அதிர்ச்சியில் பயணிகள்..!

காங்கிரசை கிழித்து தொங்கவிட்ட பிரதமர் மோடி.! எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி.! சபாநாயகர் கண்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments