Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகாத தொழில்: மனைவியை கோடாரியால் வெட்டி கொன்ற கணவன்!!

Webdunia
ஞாயிறு, 7 ஜனவரி 2018 (12:34 IST)
ஜிம்பாப்வேவில் தகாத தொழிலில் ஈடுபடுவதாக மனைவியை சந்தேகப்பட்ட கணவர், கோபத்தில் மனைவியை கோடாரியால் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஜிம்பாப்வே நாட்டில் உள்ள குபிமா என்ற கிராமத்தில் பாஸ்மோர் ஜம்ஹரோ - தொரோதி தஸ்போரா தம்பதியினர் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கணவருக்கு தன் மனைவி விபச்சார தொழிலில் ஈடுபடுவதாக சந்தேகம் வந்துள்ளது. 
 
இதனால் இருவருக்கும் அடிக்கடி சணடை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பொருமையை இழந்த மனைவி கணவரை பிரிந்து சென்றுவிட்டார். சமீபத்தில், தனது பொருட்களை கொண்டு செல்வதற்காக கணவர் வீட்டிற்கு வந்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 
 
வாக்குவதம் முற்றி தகராறாய் மாற, ஆத்திரமடைந்த கணவர் மனைவியை கோடாரியால் வெட்டி கொலை செய்தார். இதையடுத்து அக்கம் பக்கதார் போலீஸுக்கு புகார் அளிக்க கணவர் தப்பியோடிவிட்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சடலத்தை மீட்டு தலைமறைவாகியுள்ள கணவரை தேடிவருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments