மனைவியை தூக்கிச்சென்று பீர் மழையில் நனைந்த கணவன்

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (11:53 IST)
அமெரிக்காவில் போட்டி ஒன்றில் கணவன் மனைவியை தூக்கிசென்றதால் பீர் ஐ பரிசாக பெற்றுள்ளார்.
 
அமெரிக்காவின் கலிபோர்னியாவில், கணவன் மனைவியை தூக்கிச் செல்லும் போட்டி நடைபெற்றது. இதில் யார் மனைவியை தூக்கிக்கொண்டு அதிக தூரம் ஓடுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். வெற்றி பெறுவோருக்கு பீர் பரிசாக வழங்கப்படும்.
 
இந்த போட்டியில் 30 ஜோடியினர் பங்குபெற்றனர். இப்போட்டியில் பங்குபெற்ற ஜெசிவால் தனது மனைவி கிறிஸ்டினை 834 அடி தூரம் சுமந்து சென்று வெற்றிபெற்றார். ஜெசிவாலுக்கு தனது மனைவியின் எடைக்கு ஈடான பீர் பரிசாக வழங்கப்பட்டது.  பீர் மழையில் நனைந்த அவர் ஆனந்தத்தில் துள்ளி குதித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments