Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகதிகளை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? - வாக்கெடுப்பிற்கு அறிவிப்பு

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (18:10 IST)
ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதா, வேண்டாமா என்று பொது வாக்கெடுப்பு நடத்தி பிரிட்டன் முடிவு செய்தது போன்று, அகதிகளை ஏற்றுக் கொள்வது பற்றிய பொது வாக்கெடுப்பு நடத்தப்போவதாக ஹங்கேரி அறிவித்திருக்கிறது.
 

 
எவ்வளவு அகதிகளைக் கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிற்கும் நிர்ணயித்துள்ளது. அந்தந்த நாடுகளில் நாடாளுமன்ற ஒப்புதல் இதற்குத் தேவையில்லை என்றும் ஐரோப்பிய யூனியன் கூறியிருக்கிறது.
 
நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் ஐரோப்பிய யூனியன் நிர்ணயிப்பதை ஏற்றுக் கொள்ளலாமா என்று கேள்வியை மக்கள் முன் வைக்கப்போவதாக ஹங்கேரியின் ஜனாதிபதி ஜேன்ஸ் அடெர் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments