Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகதிகளை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? - வாக்கெடுப்பிற்கு அறிவிப்பு

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (18:10 IST)
ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதா, வேண்டாமா என்று பொது வாக்கெடுப்பு நடத்தி பிரிட்டன் முடிவு செய்தது போன்று, அகதிகளை ஏற்றுக் கொள்வது பற்றிய பொது வாக்கெடுப்பு நடத்தப்போவதாக ஹங்கேரி அறிவித்திருக்கிறது.
 

 
எவ்வளவு அகதிகளைக் கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிற்கும் நிர்ணயித்துள்ளது. அந்தந்த நாடுகளில் நாடாளுமன்ற ஒப்புதல் இதற்குத் தேவையில்லை என்றும் ஐரோப்பிய யூனியன் கூறியிருக்கிறது.
 
நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் ஐரோப்பிய யூனியன் நிர்ணயிப்பதை ஏற்றுக் கொள்ளலாமா என்று கேள்வியை மக்கள் முன் வைக்கப்போவதாக ஹங்கேரியின் ஜனாதிபதி ஜேன்ஸ் அடெர் கூறியுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments