Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ. நாவுக்கான மனித உரிமை ஆணையத் தலைவராக ஜோர்டன் தூதர் நியமனம்

Webdunia
சனி, 7 ஜூன் 2014 (18:43 IST)
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக ஜோர்டன் தூதர் செயித் அல் ஹுசைன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நவநீதம் பிள்ளையின் பதவிக் காலம் கடந்த 2012 ஆம் ஆண்டுடன் முடிவடைந்த நிலையில், அவருக்கு 2 ஆண்டுகள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
 
இந்நிலையில் தற்போது ஐ.நா வுக்கான ஜோர்டன் நாட்டின் தூதர் செயித் அல் ஹுசைன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஐ.நா. பொதுச் செயலாளர்  பான் கி மூன் அறிவித்துள்ளார்.
 
ஸெய்ட் ராட் ஸெய்ட் அல் ஹுசெய்ன், ஜான் ஹாட்கின்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றவர்.

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

Show comments