Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரக்கு கப்பல்களை தாக்கிய ஹவுதி அமைப்பு; விமானப்படையை இறக்கி அதிரடி காட்டிய அமெரிக்கா!

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (09:35 IST)
சூயஸ் கால்வாய் வழியாக செல்லும் சரக்குக் கப்பல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்கிய நிலையில் அவர்களது ஆளில்லா விமானங்களையும், ஏவுகணைகளையும் அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது.



ஏமன் பகுதியில் கோலோச்சி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு கடந்த சில காலமாக அவ்வழியாக சூயஸ் கால்வாய் செல்லும் சரக்குக் கப்பல்களை குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலமாகவும், ஏவுகணைகளை வீசியும் தாக்குதலை நடத்தி வருகிறது.

கப்பல் வணிகத்தில் முக்கிய கடல்வழிப்பாதையான சூயஸ் கால்வாய் அருகே ஹவுதி நடத்தி வரும் இந்த தாக்குதலால் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அதிரடியில் இறங்கிய அமெரிக்க ராணுவம் சரக்குக் கப்பல்கள் செல்லும் கடல்பகுதியில் வந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments