Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய அதிபர் என்னை பழிவாங்கிவிட்டார்: ஹிலாரி காட்டம்!!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2016 (11:32 IST)
அதிபர் தேர்தலில் தோற்றதற்கு ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் ஒரு  காரணம் என்று ஹிலாரி க்ளிண்டன் குற்றம் சாட்டியுள்ளார். 


 
 
தனி சர்வர் உபயோகித்த விவகாரத்தில், தேர்தலுக்கு முந்தய வாரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பி கோமி, தேர்தலை திசை திருப்பினார். 
 
ரஷ்யாவில் புடினின் சகாக்கள் அவரிடம் கோபம் கொண்டதற்கு என்னை குற்றம் சாட்டினார். அப்போது சொன்னதைப் போல் இப்போது பழிவாங்கி விட்டார். என்னை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே மறைமுக சதித்திட்டம் தீட்டி ஹேக்கர்கள் மூலம் ஜனநாயகக் கட்சியினரின் சர்வர்கள், இமெயில்கள் ஹேக் செய்யப்பட்டன. 
 
திருடப்பட்ட தகவல்களை எப்படி திரித்து மக்களிடம் கொண்டு செல்வது என்பதை புடின் தனது நேரடி கண்காணிப்பில் செயல்படுத்தியுள்ளார் என ஹிலாரி தெரிவித்துள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்கள் போல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வுகள்: அமைச்சர் தகவல்..!

கல்வி நிதி தர மறுக்கும் வழக்கு: தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்ற உத்தரவு..!

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments