Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேபாள நாட்டில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்!

நேபாள நாட்டில் 6  பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்!
, செவ்வாய், 11 ஜூலை 2023 (12:51 IST)
நேபாள நாட்டில் 6  பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

நமது அண்டை  நாடான நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று மாயமானது.

இன்று காலையில் 10 மணிக்குத் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், இந்த ஹெலிகாப்டரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மாயமாகியுள்ள இந்த ஹெலிகாப்டரில் 5 வெளி நாட்டுப் பயணிகள் மற்றும் ஹெலிகாப்டர் கேப்டன் உள்ளிட்டோர் பயணம் செய்துள்ளதாக நேபாள நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காய்கறிகள் விலை உயர்வால் வெறிச்சோடி காணப்படும் உக்கடம் மார்க்கெட்!