Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து: அமைச்சர் உள்ளிட்ட 16 பேர் பலி

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (14:51 IST)
உக்ரைன் நாட்டின் கீவ் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைனில் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

தற்போது, உக்ரைன் நாட்டின் மீது ரஷிய நாட்டு ராணுவம் போர் தொடுத்துள்ளதால், கடந்த  11 மாதங்களாக இரு நாடுகள் இடையே போர்  நடந்து வருகிறது.

இந்த  நிலையில், உக்ரைனின் கீவ் நகரில் மழலையர் பள்ளி அருகில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், 2குழந்தைகள் மற்றும் அமைச்சர் டெனிஸ் மொனஸ்டிர்ஸ்கி அவரது துணை அமைச்சர் , மா நில செயலாளர்கள் உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சவரன் ரூ.70,000 நெருங்கியது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சுமார் ரூ.1500 உயர்வு..!

டி.டி.வி. தினகரன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. அமமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

சென்னை வந்த அமித்ஷா.. இரட்டை இலை வழக்கை தூசுத்தட்டிய தேர்தல் ஆணையம்! - என்ன நடக்குது அதிமுகவில்?

இப்படியா கொச்சையாக பேசுவது? அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி எம்பி கண்டனம்..!

அதிமுகவில் இருந்து திடீரென விலகிய அம்மா நாளிதழ் வெளியீட்டாளர்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments