Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ தளபதி உள்பட 6 பேர் பலி!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (13:07 IST)
பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ தளபதி உள்பட 6 பேர் பலி!
பாகிஸ்தான் நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு இரண்டு ராணுவ தளபதிகள் உள்பட 6 ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் பயணம் செய்தனர்.
 
இந்த ஹெலிகாப்டர் வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத விதத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு தளபதிகள் உள்பட 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் 
 
இந்த விபத்துக்கான காரணம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments