Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேசிலில் கனமழை மற்றும் நிலசரிவு- 23 பேர் பலி

sinoj
திங்கள், 25 மார்ச் 2024 (19:01 IST)
பிரேசில் நாட்டில்  பெய்த கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் தென்கிழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது.
 
இதனால் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதேசமயம் நிலச்சரிவுகளும்  ஏற்பட்டுள்ளதால்  அங்குப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், வீடுகளை சுற்றி வெள்ள  நீர் தேங்கியுள்ளதால், மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். ஆறுகளிலும் வெள்ளம் வழிந்தோடுகிறது எனவே கரையோகப் பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
குறிப்பாக அந்த நாட்டின் எஸ்பிரித்தா சாண்டோ மற்றும் ரியோ டி ஜெனிரோ ஆகிய மாகாணங்களில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments