Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் கடும் வெயிலுக்கு 260 பேர் பலி

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2015 (04:20 IST)
பாகிஸ்தானில் கடும் வெயிலுக்கு 260 பேர் பலியானார்கள்.
 
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. மேலும், வெயிலின் தாக்கம் மேலும் அதிகம் அதிமானது. குறையவில்லை. இதனால் சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் அவஸ்தைப்பட்டனர். குறிப்பாக நோயாளிகள் கடும் துன்பமடைந்தனர்.
 

 
மேலும், வெயில் சுமார் 45 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையைத் தொட்டதால், வெயிலுக்கு இதுவரை சுமார் 260 பேர் உயிரிழந்தாகக் கூறப்படுகிறது.
 
இவ்வாறு, வெயிலுக்குப் பலியானவர்களில் முதியோரும், சாலையோரங்களில் வசிப்பவர்களுமே அதிகம் என்பது குறிப்பிடதக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments