Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹவாய் தீவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்! – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (08:19 IST)
அமெரிக்காவின் ஆளுகைக்குட்பட்ட ஹவாய் தீவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கம்

அமெரிக்காவின் ஆளுகைக்குட்பட்ட தன்னாட்சி பிராந்தியமாக பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு ஹவாய். எரிமலை தீவான ஹவாயில் அவ்வபோது நிலநடுக்கம் போன்றவையும் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஹவாய் தீவிலுள்ள கடற்கடை பகுதியான நாலேஹேவுக்கு தெற்கே 17 மைல் தொலைவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சில மணி நேரங்கள் கழித்து மீண்டும் அதே பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதுடன், பொருட்களும் விழுந்து உடைந்துள்ளன. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பதுடன், சுனாமி எச்சரிக்கையும் அறிவிக்கப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments