Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹவாய் தீவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்! – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (08:19 IST)
அமெரிக்காவின் ஆளுகைக்குட்பட்ட ஹவாய் தீவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கம்

அமெரிக்காவின் ஆளுகைக்குட்பட்ட தன்னாட்சி பிராந்தியமாக பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு ஹவாய். எரிமலை தீவான ஹவாயில் அவ்வபோது நிலநடுக்கம் போன்றவையும் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஹவாய் தீவிலுள்ள கடற்கடை பகுதியான நாலேஹேவுக்கு தெற்கே 17 மைல் தொலைவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சில மணி நேரங்கள் கழித்து மீண்டும் அதே பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதுடன், பொருட்களும் விழுந்து உடைந்துள்ளன. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பதுடன், சுனாமி எச்சரிக்கையும் அறிவிக்கப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments