மியாமிக்கு தப்பி சென்ற அகதிகள் படகு கவிழ்ந்தது! – 17 பேர் பலி!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (10:44 IST)
ஹைதி நாட்டிலிருந்து மியாமிக்கு தப்பி செல்ல முயன்ற அகதிகள் படகு கடலில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.

ஹைதி நாட்டிலிருந்து பஹாமாஸ் வழியாக பல ஹைதி நாட்டு அகதிகளை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று அமெரிக்காவின் மியாமி கடற்கரை நோக்கி பயணித்துள்ளது. அப்போது வீசிய கடும் அலைகளில் படகு கவிழ்ந்ததால் பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த பஹாமாஸ் கடற்காவல் படையினர் விபத்தில் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிருடன் தத்தளித்த இருவர் மீட்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பஹாமாஸ் அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 550 இண்டிகோ விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்டு அறிக்கை..!

டிட்வா புயல் கரையை கடந்த பின்னரும் மீண்டும் மழை.. சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. !

பான் மசாலா பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசின் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments