Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மியாமிக்கு தப்பி சென்ற அகதிகள் படகு கவிழ்ந்தது! – 17 பேர் பலி!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (10:44 IST)
ஹைதி நாட்டிலிருந்து மியாமிக்கு தப்பி செல்ல முயன்ற அகதிகள் படகு கடலில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.

ஹைதி நாட்டிலிருந்து பஹாமாஸ் வழியாக பல ஹைதி நாட்டு அகதிகளை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று அமெரிக்காவின் மியாமி கடற்கரை நோக்கி பயணித்துள்ளது. அப்போது வீசிய கடும் அலைகளில் படகு கவிழ்ந்ததால் பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த பஹாமாஸ் கடற்காவல் படையினர் விபத்தில் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிருடன் தத்தளித்த இருவர் மீட்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பஹாமாஸ் அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

அடுத்த கட்டுரையில்
Show comments