Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அதிரடி’ - பதிவு செய்யப்படாத இணையத்தளங்களை முடக்க நடவடிக்கை

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2016 (06:51 IST)
இலங்கை நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தொலைத் தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் நடைப்பெற்றது.
 


 


அக்கலந்துரையாடலில், ’கணக்கிட முடியாத அளவிற்கு, தற்பொழுது இணையத்தளங்களை செயல்பட்டு வருகிறது, மேலும், சில இணையத்தளங்கள், தங்கள் வரம்புகளை மீறிச் செயல்பட்டு வருகிறது, அதனை ஒழுங்குபடுத்தும் விதமாக, பதிவு செய்யப்படாத இணையதளங்களை முடக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.’

இந்நிலையில், இணையதளங்கள் முடக்கப்படுவதை, தவிர்க்க, அதன் நிர்வாகிகள், தங்கள் இணையதளத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments