Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பங்களாவில் கள்ளக்காதலியோடு கூத்தடித்த கவர்னர்!!

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2017 (11:01 IST)
கள்ளக்காதலியோடு அரசு வழங்கிய பங்களாவில் கூத்தடித்தது மற்றும் தேர்தல் செலவுக் கணக்கு முறையாகக் காட்டாத காரணத்தால் கவர்னருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


 
 
அலபாமா மாநில கவர்னர் ராபர்ட் பென்ட்லி. இவர் கவர்னர் பங்களாவில் கள்ளக் காதலியுடன் கூத்தடித்து உள்ளார். இவருடைய இந்த கள்ளக்காதல் விவகாரம் வெளியே வராமல் தடுப்பதற்காக, அரசு அதிகாரிகள் மூலம் சில நடவடிக்கைகள் எடுத்துள்ளார். 
 
அரசுப் பணியாளர்களை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தி வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை மாண்ட்கோமரி கவுண்டி ஜெயிலில் அடைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜெயில் உத்தரவு பிறப்பிக்கப் பட்டவுடன் தானாக முன்வந்து பதவி விலகியுள்ளார் ராபர்ட் பென்ட்லி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments