Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெலிகாப்டரில் கொண்டு வரப்பட்ட கொரில்லா...

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (22:55 IST)
தென்னாப்பிரிக்காவில் ஜோகன்பெர்க் விலங்கியல் பூங்காவில் 34 வயதுள்ள ஒரு ஆண் கொரில்லாவுக்கு சில நாட்களாக சளி மற்றூம் தும்மல் காரணமாக பெரும் சிரமப்பட்டு கொண்டு இருந்தது.

அங்குள்ள விலங்கியல் பூங்கா மருத்துவர்கள் கொரில்லாவுக்குச் சிகிச்சை அளித்தும் அது குணமடையவில்லை.

இதனால் 64 கிமீ., தூரதில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிக்கு அதனை அழைத்துச் செல்ல முடிவெடுத்தனர்.

இங்குதான் 210 எடை கொண்ட  கொரில்லாவை தாங்கக் கூடிய சிடி ஸ்கேன் கருவி உள்ளது என்பதால் கொரில்லாவை ஒரு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொண்டு சென்றனர். மருத்துவர்களை கொரில்லாவை பரிசோதனை செய்து அதன் மூக்கில் கட்ட்சிகள் வளர்துள்ளதைக் கண்டுபிடித்தனர். வரும் ஜூலை 9 ஆம் தேதி கொரில்லாவுக்கு அறுவைச் சிகிச்சை செய்யவுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

பாகிஸ்தானுக்கு நிறுத்திய தண்ணீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்.. மோடி அதிரடி..!

டெல்லியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்த வங்கதேசத்தினர்.. இடித்து தரைமட்டமாக்கியதால் பரபரப்பு..!

பஸ்ஸே வருவதில்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி.. அரசின் விளக்கம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments