1000 மொழிகளில் AI தொழில்நுட்பம்: கூகுளின் மாஸ் திட்டம்!

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (18:28 IST)
1000 மொழிகளில் AI தொழில்நுட்பம்: கூகுளின் மாஸ் திட்டம்!
உலகிலுள்ள 1000 மொழிகளில் AI தொழில் நுட்பம் உருவாக்க கூகுள் நிறுவனம் மாஸ் திட்டம் இட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
கடந்த சில ஆண்டுகளாக உலகில் மிக வேகமாக AI தொழில்நுட்பம் பரவி வருகிறது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் AI என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் புகுந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 நவீன AI தொழில்நுட்பத்தை பொதுமக்கள் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர் என்றும் எதிர்காலம் இந்த AI தொழில்நுட்பம் தான் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே CHATgpt என்ற AI தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள நிலையில் தற்போது 1000 மொழிகளில் AI தொழில்நுட்பத்தை உருவாக்க கூகுள் திட்டமிட்டுள்ளது. 
 
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பதிற்கான போட்டியில் சாட்ஜிபிடிஐ பின்னுக்கு தள்ள இந்த புதிய முயற்சியை கூகுள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக்கில் டைம் பாம்!.. குண்டு வெடித்து 2 பே மரணம்!.. பாகிஸ்தானில் சோகம்!..

இஸ்ரேல் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு!. மூவருக்கு தூக்கு தண்டனை...

திரிஷா விஷயத்தில் மௌனம் ஏன்?.. பாஜகவை பார்த்து பயமா?... வன்னியரசு கேள்வி!..

வாய் தவறி திரிஷாவை பற்றி பேசிட்டேன்!.. மன்னிப்பு கேட்ட நயினார் நாகேந்திரன்!...

தாயின் மகப்பேறு கால போட்டோஷூட்.. 3 வயது சிறுவன் எதிர்பாரா விபத்தில் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments