தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து!

Sinoj
வியாழன், 22 பிப்ரவரி 2024 (19:54 IST)
வெனிசுலா  நாட்டின் அங்கோஸ்டுராவில் உள்ள புல்லா லோகா என்ற இடத்தில் சட்டவிரோத தங்கச் சுரங்கம் உள்ளது.
 
இங்கு, தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், தங்கச் சுரங்கத்தின் ஒருபாதி திடீரென்று இடிந்து விழுந்தது.
 
இவ்விபத்தில் பல தொழிலாளர்கள் மண்ணில் புதைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மண்ணில் புதைந்துள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் இறங்கியுள்ளனர்.
 
இந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், இன்னும் சில சுரங்கலில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 
ஆனால், உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரத்தை வெனிசுலா  நாட்டு அரசு அதிகார்பூர்வமாக அறிவிக்கைவில்லை.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணிக்கு போகும் ஓபிஎஸ், டிடிவி?!.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!...

மது வாங்கும்போது 10 ரூபாய் அதிகம் செலுத்த வேண்டும்.. காலி பாட்டிலை கொடுத்து அந்த 10 ரூபாயை திரும்ப பெறலாம்: டாஸ்மாக்

சகோதரி மம்தாவுக்கு வாழ்த்துக்கள்.. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவுகள்..!

தற்கொலைக்கு முயன்ற மகள் உயிர் தப்பினார்.. காப்பாற்ற சென்ற தந்தை பரிதாப பலி..!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments