Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதிரியாரால் வன்கொடுமை: ஓவியமாக வரைந்த 5 வயது சிறுமி

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2016 (17:55 IST)
பாதிரியாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தனது வாயால் சொல்ல இயலாமல், அதை ஓவியமாக வரைந்துள்ளார். 


 

 
பிரேசிலில் பாதிரியாரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி, தனக்கு நேர்ந்த கொடூரத்தை ஓவியமாக வரைந்துள்ளார். ஓவியங்களை பார்த்த சிறுமியின் பெற்றோர்கள் மனமுடைந்து போனார்கள். 
 
மினாஸ் கெராய்ஸில் உள்ள மோண்டர் கிளாரஸ் நகரை சேர்ந்த பாதிரியார் ஜோயா டா சில்வாவிடம் 5 வயது சிறுமி பாடம் பயின்று வந்தார். கடந்த சில நாட்களாக சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
 
இறுதியில் சிறுமி இனி நான் பாதியாரிடம் பாடம் கற்க செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்துள்ளார். என்ன நடந்தது என்று தெரியாத பெற்றோர்கள், சிறுமியின் புத்தகத்தை பார்த்துள்ளனர்.
 
சிறுமியின் ஓவிய புத்தகத்தில், தனக்கு நேர்ந்த கொடூரத்தை ஓவியமாக வரைந்துள்ளார். இதையடுத்து பெரும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
 
இதையடுத்து காவல்துறையினர் அந்த பாதிரியாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: ஆம் ஆத்மி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

முதல்வர் ஸ்டாலின் சாரி மட்டும் தான் கேட்பார்.. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் கிண்டல்..!

மாலை நேரத்தில் சென்னை உட்பட 20 மாவட்டங்களை டார்கெட் செய்த மழை!

நாங்க சுந்தரா ட்ராவல்ஸ் இல்ல.. உங்கள முடிச்சு விடப் போற ட்ராவல்ஸ்! - திமுகவிற்கு ஆர்.பி.உதயக்குமார் பதில்!

இலங்கையில் 65 சிறுமிகளின் உடல் தோண்டியெடுப்பு.. எலும்புக்கூடு அருகே பள்ளி பைகள், பொம்மைகள்..!

அடுத்த கட்டுரையில்