Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெர்மனி ரெயில் பயணிகள் மீது கத்திக் குத்து- 2 பேர் பலி

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (23:13 IST)
ஜெர்மனியில்  ரெயில் பயணிகள்  மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் 2 பஎர் பலியாகியுள்ளனர்.

ஜெர்மனி நாட்டின் வடக்கு பகுதில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருக்கும் போது, பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி நாட்டில் ஹம்பர்க்-கீல் வழித்தடத்தில் பரோக்ஸ்டெட் என்ற ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது, ஒரு மர்ம நபர் தாக்குதல் நடத்தினார்.

இந்த தாக்குதலில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவத்தை அடுத்து, ஹம்பர்க் கீல் பகுதியில் ரயில் போக்குவரத்து  நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

ஆன்லைன் விளையாட்டில் தமிழக அரசின் விதிமுறைகள்: விளையாட்டு நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி

கணவன் - மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்த காதல் ஜோடி.. ஒரே வாரத்தில் விபரீத முடிவு..!

சென்னைக்குக் சிகிச்சைக்காக வந்த 8 நாள் குழந்தை விமானத்தில் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments