Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளார் ஜெர்மனி பிரதமர்!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (08:52 IST)
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இரண்டு வகையான தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளார்.

உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் இரண்டு அல்லது மூன்று தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரே வகையான தடுப்பூசிகள்தான் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்நிலையில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியை முதல் டோஸாகவும், மாடர்னா தடுப்பூசியை இரண்டாவய்து டோசாகவும் செலுத்திக் செலுத்திக் கொண்டுள்ளார்.

இரண்டும் வெவ்வேறு வகையில் கொரோனா வைரஸை எதிர்கொள்பவை. இவ்வாறு மாற்றி தடுப்பூசிகள் எடுத்துக் கொள்வது சம்மந்தமாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஆனாலும் 66 வயதாகும் ஏஞ்சலா தைரியமாக தடுப்பூசிகளை மாற்றி எடுத்துக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

மதுரை மாநாட்டிற்கு அனுமதி கேட்ட தவெக! கேள்விகளை அடுக்கிய காவல்துறை!

அம்பேத்கர் சிலையை உடைத்து கால்வாயில் வீசிய மர்ம நபர்கள்: பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments