இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளார் ஜெர்மனி பிரதமர்!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (08:52 IST)
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இரண்டு வகையான தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளார்.

உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் இரண்டு அல்லது மூன்று தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரே வகையான தடுப்பூசிகள்தான் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்நிலையில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியை முதல் டோஸாகவும், மாடர்னா தடுப்பூசியை இரண்டாவய்து டோசாகவும் செலுத்திக் செலுத்திக் கொண்டுள்ளார்.

இரண்டும் வெவ்வேறு வகையில் கொரோனா வைரஸை எதிர்கொள்பவை. இவ்வாறு மாற்றி தடுப்பூசிகள் எடுத்துக் கொள்வது சம்மந்தமாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஆனாலும் 66 வயதாகும் ஏஞ்சலா தைரியமாக தடுப்பூசிகளை மாற்றி எடுத்துக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments