Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளார் ஜெர்மனி பிரதமர்!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (08:52 IST)
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இரண்டு வகையான தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளார்.

உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் இரண்டு அல்லது மூன்று தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரே வகையான தடுப்பூசிகள்தான் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்நிலையில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியை முதல் டோஸாகவும், மாடர்னா தடுப்பூசியை இரண்டாவய்து டோசாகவும் செலுத்திக் செலுத்திக் கொண்டுள்ளார்.

இரண்டும் வெவ்வேறு வகையில் கொரோனா வைரஸை எதிர்கொள்பவை. இவ்வாறு மாற்றி தடுப்பூசிகள் எடுத்துக் கொள்வது சம்மந்தமாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஆனாலும் 66 வயதாகும் ஏஞ்சலா தைரியமாக தடுப்பூசிகளை மாற்றி எடுத்துக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments