Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா, உலக பொருளாதாரத்தின் பிரகாசமான நாடுகளின் வரிசையில் உள்ளது: கிறிஸ்டின் லகார்ட்

Webdunia
ஞாயிறு, 6 செப்டம்பர் 2015 (15:31 IST)
இந்தியா, உலக பொருளாதாரத்தின் பிரகாசமான நாடுகளின் வரிசையில் உள்ளது என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் கூறியுள்ளார்.
 
ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டம் துருக்கி நாட்டின் தலைநகரான அங்காராவில் நடைபெற்று வருகின்றது.
 
இந்த கூட்டத்தில் சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைவர் கிறிஸ்டின் லகார்ட் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, "இந்தியா, உலக பொருளாதாரத்தின் பிரகாசமான நாடுகளின் வரிசையில் உள்ளது" என்று அவர் கூறினார்.
 
இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுமராம் ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments