Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (19:17 IST)
கோவை குற்றாலம் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஜூலை மாதம் முதல் கோவை குற்றாலம் மூடப்பட்டது என்பதும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்திருந்தது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது இதனால் கோவை செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
நாளை முதல் மீண்டும் கோவை குற்றாலம் திறக்கப்படும் என்ற அறிவிப்பு அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

ஒரு இந்து கூட பயங்கரவாதியாக இருக்க மாட்டார்கள்: பெருமையுடன் சொன்ன அமித்ஷா

பூமியை நோக்கி வருவது விண்கல் இல்லை.. ஏலியன் விண்கலம்? - அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானிகள்!

தேனி கூலி தொழிலாளி வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.1 கோடி.. வருமான வரித்துறையினர் விசாரணை..

முக ஸ்டாலின் - பிரேமலதா திடீர் சந்திப்பு.. திமுக கூட்டணியில் இணைகிறதா தேமுதிக?

அடுத்த கட்டுரையில்
Show comments