Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு உதவ தயார்: பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (16:00 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் அதிகரித்து கொண்டு இருக்கும் நிலையில் உலக நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன 
 
இதனால் உலக நாடுகளில் இருந்து இந்தியாவை தனிமைப்படுத்தப்படும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே இந்தியாவுக்கு ஆக்சிஜன் கொடுத்து உதவ தயார் என சீனா அறிவித்துள்ளது. தற்போது இந்தியாவுக்கு உதவ தயார் என பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் இந்திய மக்களின் பக்கம் பிரான்ஸ் எப்போதும் இருக்கும் என்றும் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் இணைந்து இருப்பதாகவும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments