Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு உதவ தயார்: பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (16:00 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் அதிகரித்து கொண்டு இருக்கும் நிலையில் உலக நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன 
 
இதனால் உலக நாடுகளில் இருந்து இந்தியாவை தனிமைப்படுத்தப்படும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே இந்தியாவுக்கு ஆக்சிஜன் கொடுத்து உதவ தயார் என சீனா அறிவித்துள்ளது. தற்போது இந்தியாவுக்கு உதவ தயார் என பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் இந்திய மக்களின் பக்கம் பிரான்ஸ் எப்போதும் இருக்கும் என்றும் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் இணைந்து இருப்பதாகவும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments