Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை!!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (12:58 IST)
2040-ல் பிரான்ஸ் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 
 
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை பிரான்ஸ் மேற்கொள்ள உள்ளது என தெரியவந்துள்ளது.
 
பாரீஸ் பருவநிலை மாறுபாடு மாநாட்டு ஒப்பந்தத்தின் படி நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை 2022-ம் ஆண்டுக்குள் மூடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
2025 ஆம் ஆண்டுக்குள் அணுமின் சக்தி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை குறைக்க முடிவெடுத்துள்ளதாகவும், மேலும் 2050-ல் பிரான்ஸ் முற்றிலும் எரிசக்திக்கு மாறிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
 
பிரான்ஸை போல மற்ற ஐரோப்பிய நாடுகளான நார்வே, நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகியவையும் பெட்ரோல், டீசல் வாகனங்களை படிப்படியாக குறைக்க திட்டமிட்டுள்ளன.
 

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments