Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை!!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (12:58 IST)
2040-ல் பிரான்ஸ் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 
 
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை பிரான்ஸ் மேற்கொள்ள உள்ளது என தெரியவந்துள்ளது.
 
பாரீஸ் பருவநிலை மாறுபாடு மாநாட்டு ஒப்பந்தத்தின் படி நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை 2022-ம் ஆண்டுக்குள் மூடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
2025 ஆம் ஆண்டுக்குள் அணுமின் சக்தி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை குறைக்க முடிவெடுத்துள்ளதாகவும், மேலும் 2050-ல் பிரான்ஸ் முற்றிலும் எரிசக்திக்கு மாறிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
 
பிரான்ஸை போல மற்ற ஐரோப்பிய நாடுகளான நார்வே, நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகியவையும் பெட்ரோல், டீசல் வாகனங்களை படிப்படியாக குறைக்க திட்டமிட்டுள்ளன.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments