Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போனில் மூழ்கிய தாய்: நீச்சல் குளத்தில் மூழ்கிய 4 வயது மகன் [அதிர்ச்சி வீடியோ]

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2017 (17:47 IST)
நீச்சல் குளத்தில் 4 வயது மகன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்க அவரது தாய் மும்மரமாக போனை பயன்படுத்திக் கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

சீனாவின் சியாங்யாங் நகரில் உள்ள பிரபல விடுதி ஒன்றின் நீச்சல் குளத்தில் நின்று கொண்டு தாய் போனை பயன்படுத்திக் கொண்டிருக்க, அவரது 4 வயது மகன் அவருக்கு பின்னால் நீரில் தத்தளித்து உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.

இதை சற்றும் கவனிக்காத அவர் தொடர்ந்து போனை பயன்படுத்திக்கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து மகன் காணவில்லை என்று அறிந்த அவர் விடுதி ஊழியர்களின் உதவியுடன் குழந்தையை தேடியுள்ளார்.

இந்நிலையில், 30 நிமிடங்களுக்கு பிறகு சிறுவன் குளத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவனை சோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

வீடியோ இங்கே:
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments