Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போனில் மூழ்கிய தாய்: நீச்சல் குளத்தில் மூழ்கிய 4 வயது மகன் [அதிர்ச்சி வீடியோ]

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2017 (17:47 IST)
நீச்சல் குளத்தில் 4 வயது மகன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்க அவரது தாய் மும்மரமாக போனை பயன்படுத்திக் கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

சீனாவின் சியாங்யாங் நகரில் உள்ள பிரபல விடுதி ஒன்றின் நீச்சல் குளத்தில் நின்று கொண்டு தாய் போனை பயன்படுத்திக் கொண்டிருக்க, அவரது 4 வயது மகன் அவருக்கு பின்னால் நீரில் தத்தளித்து உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.

இதை சற்றும் கவனிக்காத அவர் தொடர்ந்து போனை பயன்படுத்திக்கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து மகன் காணவில்லை என்று அறிந்த அவர் விடுதி ஊழியர்களின் உதவியுடன் குழந்தையை தேடியுள்ளார்.

இந்நிலையில், 30 நிமிடங்களுக்கு பிறகு சிறுவன் குளத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவனை சோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

வீடியோ இங்கே:
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனவரி மாதமே பஹல்காம் சென்ற கைதான யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா.. திடுக்கிடும் தகவல்..!

சிறந்த எம்பிக்களாக 17 பேர் தேர்வு.. அதில் ஒருவர் திமுக எம்பி..!

3 மாடி நகைக்கடை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பரிதாப பலி..!

திடீரென தாக்கிய இடி - மின்னல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பரிதாப பலி..!

இஸ்ரேல் போருக்கு AI தொழில்நுட்பம் வழங்கி உதவிய மைக்ரோசாப்ட்.. குவியும் கண்டனங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments