Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களையும் சேத்துக்கோங்க..! – ஐரோப்பிய யூனியனுக்கு செல்லும் சோவியத் நாடுகள்!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (08:41 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி முன்னாள் சோவியத் நாடுகள் ஐரோப்பிய யூனியனில் இணைய விண்ணப்பித்துள்ளன.

முன்னாள் சோவியத் யூனியனில் அங்கமாக இருந்தவை உக்ரைன், மால்டோவா, ஜார்ஜியா, பெலாரஸ் உள்ளிட்ட பல நாடுகள். 1990ல் சோவியத்திலிருந்து இந்த நாடுகள் பிரிந்து தனி நாடாக அங்கீகாரம் பெற்றன. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஆக்கிரமித்து வருகின்றது.

இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத முன்னாள் சோவியத் நாடுகள் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் இன்று ஜார்ஜியா, மால்டோவா ஆகிய நாடுகள் ஐரோப்பிய யூனியனில் சேர விண்ணப்பித்துள்ளன. உக்ரைனும் ஐரோப்பிய யூனியனில் இணைய விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments