Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் பிரதமரின் சகோதரர் ஊழல் வழக்கில் கைது...

Webdunia
சனி, 6 அக்டோபர் 2018 (09:12 IST)
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப்பின் இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் ஆவார்.  இவர் அங்கு எதிர்கட்சி தலைவராக இருக்கிறார்.
இவருடைய சகோதரர் பாகிஸ்தான் பிரதமராக இருந்த போது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. எனவே தகுந்த ஆதரங்களுடன் அந்த குற்றச் சாட்டுகள் மெய்பிக்கப்பட்டதால் ஊழல் வழக்கு இவர் மீது பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இதுபோல இவரது உறவினர்கள் சிலர் மீதும் குற்றம் சாட்டப்பட்ட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றன்ர்.
 
தற்போது பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசுப்பணி தேர்வுகள் இனி மராத்தி மொழியிலும் நடத்தப்படும்: முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்

தங்கத்தை மறைத்து வைத்து கடத்துவதை கற்று கொண்டது எப்படி? நடிகை ரன்யா வாக்குமூலம்..!

தமிழ்நாட்டுல ஒருத்தனுக்கு ஒருத்தி.. ஆனா வட நாட்டுல 10 பேர்..? - அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு!

உத்தர பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டம்! தார்ப்பாயால் மூடப்படும் மசூதிகள்!

எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய கூடாது: மதுரை ஐகோர்ட் கிளை தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments