Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தேனிலவு ஆசையில்... மணப் பெண் செய்த காரியம்! அதிர்ந்த போலீஸார்

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (16:50 IST)
வேரிங்டன்( warrington) –ல் வசித்து வந்த இளம் பெண் டெரி ரென்விக் என்பர் தனது தேனிலவு செல்ல செயலால் தற்போது சிறைக்குச் சென்றிருக்கிறார்.

வேரிங்டன் –ல் வசித்து வந்த இளம் பெண் டெரி ரென்வின் என்பவருக்கு  இந்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. 

திருமணம் முடிந்து தேனிலவு செல்வதற்காக இவருக்குப் பணம் தேவைப்பட்டுள்ளது. இதற்காக இவர் 220 பொட்டலங்களில் ஹெராயின் கடத்தியுள்ளார். அப்போது போலீஸார் சோதனையிட்டுக் கொண்டிருந்தபோது இவர் கழைவறையில் அவற்றை அழித்துக் கொண்டிருந்துள்ளார்.

அதனைப் பார்த்த அதிகாரிஅக்ள் அவரைக் கைது செய்தனர். பின்னர் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments