Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தேனிலவு ஆசையில்... மணப் பெண் செய்த காரியம்! அதிர்ந்த போலீஸார்

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (16:50 IST)
வேரிங்டன்( warrington) –ல் வசித்து வந்த இளம் பெண் டெரி ரென்விக் என்பர் தனது தேனிலவு செல்ல செயலால் தற்போது சிறைக்குச் சென்றிருக்கிறார்.

வேரிங்டன் –ல் வசித்து வந்த இளம் பெண் டெரி ரென்வின் என்பவருக்கு  இந்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. 

திருமணம் முடிந்து தேனிலவு செல்வதற்காக இவருக்குப் பணம் தேவைப்பட்டுள்ளது. இதற்காக இவர் 220 பொட்டலங்களில் ஹெராயின் கடத்தியுள்ளார். அப்போது போலீஸார் சோதனையிட்டுக் கொண்டிருந்தபோது இவர் கழைவறையில் அவற்றை அழித்துக் கொண்டிருந்துள்ளார்.

அதனைப் பார்த்த அதிகாரிஅக்ள் அவரைக் கைது செய்தனர். பின்னர் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments