Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் உணவு பஞ்சம்: அவசரநிலை பிரகடனம்!!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (08:44 IST)
இலங்கையின் பொருளாதார நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
 
இலங்கையின் பொருளாதார நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு சர்க்கரை, அரிசி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இலங்கையில் அவசரகால விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், தனியார் வங்கிகளில் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்ததால் உணவுப்பொருள் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டு அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 
 
முன்னதாக வடகொரியாவில் சூறாவளி, கொரோனா போன்ற காரணங்களால் உணவு பஞ்சம் ஏற்பட்டது. வட கொரியாவில் மக்கள் 2 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உணவு உண்பதாகவும், ஒரு வாழைப்பழம் ரூ.500 வரை விற்பனையாவதாகவும் செய்திகள் வெளியாகியன. 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments