Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி மின்சாரத்தினை பிரதானமாக கொண்டு உணவு தயாரிக்கலாம்!!

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (18:53 IST)
மின்சாரத்தினை பிரதானமாக கொண்டு உணவு தயாரிக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


 
 
மின்சாரத்தின் மூலம் வரும் உணவு இரவு உணவினை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
 
மின்சாரம், தண்ணீர், காபனீரொட்சைட்டு மற்றும் சில நுண்ணுயிர்கள் பயன்படுத்தப்படுகின்றது. இந்த மூலப் பொருட்களை சேர்த்து மின்சாரத்தினை பாய்ச்சும்போது 50 சதவீதம் புரதமும், 25 சதவீதம் கார்போஹைட்ரேட் உணவு உற்பத்தியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments