Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்துறை ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம்: அதிர்ச்சி தகவல்!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (07:22 IST)
இன்னும் ஒரு சில வாரங்களில் உலகம் முழுவதும் விமானத் துறையில் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியா உள்பட உலகம் முழுவதும் அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகள் விமான போக்குவரத்தை ரத்து செய்து விட்டன என்பது குறிப்பிடதக்கது. 
 
கடந்த நான்கு நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் 11500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இதன் காரணமாக தனியார் விமான நிறுவனங்கள் ஊழியர்களை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது
 
எனவே இன்னும் ஒரு சில நாட்களில் அல்லது வாரங்களில் ஆயிரக்கணக்கான விமானத்துறை ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

நேற்று ‘தியாகி’ பேட்ஜ்.. இன்று கருப்பு சட்டை.. அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு..!

வயது மூத்த பெண்ணோடு தகாத உறவு! சேர்ந்து வாழ விட மாட்றாங்க..! தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!

தங்கம் விலை மீண்டும் சரிவு.. ரூ.66 ஆயிரத்திற்கும் கீழ் வந்த ஒரு சவரன் விலை..!

Possessive Overload: பாசம் வைத்த கணவர்! குழந்தையை தண்ணீர் பேரலில் போட்டுக் கொன்ற தாய்!

அடுத்த கட்டுரையில்
Show comments