Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெற்கு சூடானில் விமான விபத்து: 40 பேர் உயிரிழப்பு

Webdunia
புதன், 4 நவம்பர் 2015 (14:40 IST)
தெற்கு சூடானின் ஜூபா விமான நிலையம் அருகே விமானம் விபத்துக்கு உள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.


 

 
தெற்கு சூடானின் ஜூபா விமான நிலையம் அருகே விமானம் வித்துக்கு உள்ளானது. இந்த விபத்தில்  ரஷ்யாவைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும், விபத்துக்கு உள்ளான விமானத்தில் எத்தனைபேர் இருந்தனர் என்று விசாணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
இது குறித்த விரிவான தகவல்கள் வெளியாகவில்லை. அடுத்தக்கட்ட தகவல்கள் வெளியான பின்னரே இந்த விபத்து குறித்த விரிவான  தகவல்கள் தெரியவரும்.

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

பாஜக ஆட்சியில் மிகப் பெரிய ஊழல்.! ஆட்சிக்கு வந்ததும் விசாரிப்போம்..! ராகுல் காந்தி..!!

Show comments