Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெற்கு சூடானில் விமான விபத்து: 40 பேர் உயிரிழப்பு

தெற்கு சூடானில் விமான விபத்து: 40 பேர் உயிரிழப்பு
, புதன், 4 நவம்பர் 2015 (14:40 IST)
தெற்கு சூடானின் ஜூபா விமான நிலையம் அருகே விமானம் விபத்துக்கு உள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.


 

 
தெற்கு சூடானின் ஜூபா விமான நிலையம் அருகே விமானம் வித்துக்கு உள்ளானது. இந்த விபத்தில்  ரஷ்யாவைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும், விபத்துக்கு உள்ளான விமானத்தில் எத்தனைபேர் இருந்தனர் என்று விசாணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
இது குறித்த விரிவான தகவல்கள் வெளியாகவில்லை. அடுத்தக்கட்ட தகவல்கள் வெளியான பின்னரே இந்த விபத்து குறித்த விரிவான  தகவல்கள் தெரியவரும்.

Share this Story:

Follow Webdunia tamil