Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடல் மட்டம் உயர்வால் மூழ்கியது ஐந்து தீவுகள்

Webdunia
ஞாயிறு, 8 மே 2016 (14:42 IST)
கடல் மட்டம் உயர்ந்ததால் சாலமன் தீவுகள் நாட்டில் ஐந்து தீவுகள் கடலில் மூழ்கி அழிந்தன. மேலும் ஆறு தீவுகள் கடல் அரிப்பால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுளதாக ஆரய்சியாளர்கள் கூறியுள்ளனர்.


 
 
பசிபிக் கடல்ல் உள்ள சாலமன் தீவுகள் நாடு 30-கும் மேற்பட்ட தீவுகளை கொண்டது. இங்கு பருவ நிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்ந்து கடல் அரிப்பில் 5 தீவுகள் தற்போது முற்றிலுமாக கடலில் மூழ்கி அழிந்துள்ளது.
 
இந்த தீவுகளை மீனவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தி வந்தனர். மக்கள் யாரும் இங்கு வசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இங்கு 2 தீவுகள் கடல் அரிப்பால் ஏற்கனவே கடலில் மூழ்கியது.
 
பருவ நிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்வதால் இந்த தீவுகள் கடலில் மூழ்கியுள்ளதாக ஆரய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments