Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மயக்க நிலையில் நோயாளி ; ஆட்டம் போட்ட செவிலியர்கள் - அதிர்ச்சி வீடியோ

Webdunia
புதன், 29 மார்ச் 2017 (14:38 IST)
அறுவை சிகிச்சை செய்யும் அறையில், ஒரு நோயாளி மயக்கத்தில் இருந்த போது, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆட்டம் போட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கொலம்பியாவின் போலீவார் எனும் பகுதியில் ஒரு மருத்துவமனை உள்ளது. அங்கு சமீபத்தில் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நோயாளி அறுவை சிகிச்சை செய்யும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு, மயக்க  மருந்தும் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த நோயாளி மயக்க நிலையில் இருந்தார். அப்போது, அங்கிருந்த சில மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அறுவை சிகிச்சை செய்யாமல் ஆட்டம் போட்டுள்ளனர். 
 
இது தொடர்பான வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. இந்நிலையில் 5 பேர் மீது அந்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments