Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரியல் பூங்காவில் இருந்து தப்பி சென்ற 5 சிங்கங்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (18:00 IST)
உயிரியல் பூங்காவில் இருந்து ஐந்து சிங்கங்கள் தப்பித்து சென்று விட்டதாக கூறப்படுவதை ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் கடந்த மாதம் ஐந்து சிங்கங்கள் தப்பிச் சென்று விட்டதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது 
 
சிசிடிவியில் பதிவான காட்சிகளின் மூலம் தற்போது சிங்கங்கள் தப்பிச் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது
 
ஒரு வயதான ஆண் சிங்கம் மற்றும் நான்கு குட்டி சிங்கங்களும் தடுப்பு வேலியைக் கடந்து வெளியே வரும் காட்சியை சிசிடிவியில் பார்த்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் இதனை அடுத்து அந்த உயிரியல் பூங்காவிற்கு கூடுதல் பாதுகாப்பு வேலிகளை அமைக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த சிங்கங்கள் ஊருக்குள் வந்து விடுமோ என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

பாலியல் வழக்கு.! மே 31ல் விசாரணை ஆஜராகும் பிரஜ்வல் ரேவண்ணா..!

ஜூன் 4-க்கு பிறகு மல்லிகார்ஜூன கார்கே பதவி விலகுவார்..! அமைச்சர் அமித்ஷா..!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்.! மழைக்கு வாய்ப்பு இருக்கா..?

ஜெயலலிதா ஆன்மிகவாதிதான்... ஆனால், மதவெறி பிடித்தவர் அல்ல: திருநாவுக்கரசர்

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்.! சத்யபிரத சாஹூ தகவல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments