Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாந்தியால் Millionaire ஆன மீனவர்..!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (09:31 IST)
மீனவர் ஒருவர் திமிங்கலம் வாந்தி எடுத்ததை கண்டறிந்ததால் இன்று மில்லியன் யூரோவிற்கு அதிபதியாக உருவெடுத்துள்ளார். 

 
தாய்லாந்த் நாட்டின் நியோம் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவர் திமிங்கலம் வாந்தி எடுத்திருந்த மெழுகு போன்ற பொருளை கண்டார். இதனை ஆய்வுக்கு அனுப்பிய போது அது அம்பர்கிரீஸ் என்பது உறுதியானது. சுமார் 30 கிலோ எடை கொண்டிருந்தது அது. 
 
இந்த அம்பர்கிரீஸ் அதிக மதிப்புடைய வாசனை திரவியம் தயாரிப்பதற்கு பயன்படுகிறது. இதனை அந்த மீனவர் கண்டறிந்ததால் தற்போது அவர் ஒரு மில்லியம் யூரோவிற்கு அதிபதியாகியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments