Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாந்தியால் Millionaire ஆன மீனவர்..!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (09:31 IST)
மீனவர் ஒருவர் திமிங்கலம் வாந்தி எடுத்ததை கண்டறிந்ததால் இன்று மில்லியன் யூரோவிற்கு அதிபதியாக உருவெடுத்துள்ளார். 

 
தாய்லாந்த் நாட்டின் நியோம் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவர் திமிங்கலம் வாந்தி எடுத்திருந்த மெழுகு போன்ற பொருளை கண்டார். இதனை ஆய்வுக்கு அனுப்பிய போது அது அம்பர்கிரீஸ் என்பது உறுதியானது. சுமார் 30 கிலோ எடை கொண்டிருந்தது அது. 
 
இந்த அம்பர்கிரீஸ் அதிக மதிப்புடைய வாசனை திரவியம் தயாரிப்பதற்கு பயன்படுகிறது. இதனை அந்த மீனவர் கண்டறிந்ததால் தற்போது அவர் ஒரு மில்லியம் யூரோவிற்கு அதிபதியாகியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments