Webdunia - Bharat's app for daily news and videos

Install App

​எவரெஸ்ட்டை அடைந்த முதல் பெண் மரணம்

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (18:52 IST)
எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலில் அடைந்த ஜப்பானிய மலையேற்ற வீராங்கனை உடல் நலக்கோளாறு காரணமாக அவரது 77 வயதில் மரணமடைந்தார்.


 

 
ஜப்பானைச் சேர்ந்த ஜன்க்கோ டபீ, 1975ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த உலகின் முதல் பெண். 1939ம் ஆண்டு புகுஷிமோ மாநிலத்தில் பிறந்த ஜன்க்கோ டபீ, நான்காம் வகுப்பு படிக்கும் போது முதன் முதலாக நசு மலை உச்சிக்குச் சென்று சாதனை படைத்தார். 
 
1962ம் ஆண்டு பல்கலைக்கழக பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்த டபீ, 1969ம் ஆண்டு முதன் முதலாக முழுவதும் பெண்களைக் கொண்ட மலையேற்ற வீராங்கனைகள் குழுவைத் தொடங்கினார். 
 
கடந்த 4 ஆண்டுகளாகப் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தவர், தமது 77வது வயதில் உயிரிழந்ததாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

கடன் வாங்கியது ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ.14000 கோடி.. விஜய் மல்லையா வழக்கு..!

18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?

டெல்லியில் நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments