Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனடா நாட்டில் கொரோனாவால் முதல் பலி..

Arun Prasath
செவ்வாய், 10 மார்ச் 2020 (15:58 IST)
கனடா நாட்டில் கொரோனா வைரஸால் முதியோர் இல்லத்தில் முதியவர் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

சீனாவை தொடர்ந்து 100 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் உலகளவில் இதுவரை 4000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கனடா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்துக்குட்பட்ட வடக்கு வான்கோவர் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார்.

இது கனடாவின் முதல் கொரோனா பலி ஆகும். மேலும் கனடாவில் 70 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments