Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் அமைச்சர் மீது துப்பாக்கி சூடு

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (23:01 IST)
பாகிஸ்தான் அமைச்சர் ஷிப்லி பிராஸ் என்பவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது.
 
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலமை யிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அமைச்சரவையில்  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைசராக உள்ள ஷிப்லி பராஸ் . இவர் நேற்று கைபர் பங்துல்லா மாகாணத்தில் காரில் சென்று கொண்டிருந்தார்.அப்பொது ஒரு மர்ம கும்பல் ஒன்று அவரது காரை இடைமறித்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது கார் சிறிது சேதம் அடைந்தது. அவர் மீது தாக்குதல் நடத்திவர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments