மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து: 21 பேர் பலி
மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து: 21 பேர் பலி
மத்திய சீனாவின் ஹுபெய் மாகாணத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள மின் உற்பத்தி நிலையமொன்றில் உயர் அழுத்த நீராவி குழாய் வெடித்தது.
இதில் 21 பேர் பலியாகினர். 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டுப்புபடையினர் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில், மூன்று பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.