Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் அமெரிக்க நாடான கயானாவில் தீ விபத்து- 19 குழந்தைகள் பலி

Webdunia
செவ்வாய், 23 மே 2023 (22:33 IST)
தென்அமெரிக்க நாடான கயானாவின் மஹ்தியா நகரில் உள்ளா அரசு பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்அமெரிக்க  நாடான கயானாவின் தென்மேற்குப் பகுதியில் ஒரு அரசுப் பள்ளி விடுதி இயங்கி வருகிறது.

இந்தப் பள்ளி விடுதியில் ஆண்கள், பெண்கள் என 30 க்கும் அதிகமானோர் தங்கியிருந்தனர். நேற்று முன் தினம் இரவு பள்ளி விடுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தில், 19 குழந்தைகள் உயிரிழந்தனர். சிறுமிகள் பலர் பாயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்த தீ விபத்து பற்றி அந்த நாட்டின் அதிபர் இர்பான் அலி கூறியதாவது: இந்த விபத்து ஒரு  பயங்கரமானது   என்று  வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து ஏற்பட்டதற்குக் காரணம் என்னவென்று போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜித்குமார் வீட்டிற்கு நேரில் சென்ற எடப்பாடி பழனிசாமி.. பெற்றோருக்கு ஆறுதல்..!

ரஷ்யா, ஜப்பானை தாக்கிய சுனாமி இந்தியாவையும் தாக்குமா? சுனாமி ஆய்வு மையம் தகவல்..!

பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு சிறு நிம்மதி..!

ஒரு வாரமாக சரிந்த தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரு சவரனுக்கு இவ்வளவு உயர்வா?

ஆந்திர மதுபான ஊழல்: ஹைதராபாத்தில் ரூ.11 கோடி ரொக்கம் பறிமுதல் - ஒய்எஸ்ஆர்சிபி தலைவர்களுக்கு நெருக்கடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments