Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து... 64 பேர் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (15:38 IST)
தென்னாப்பிரிக்காவில்  அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்  தீ விபத்து ஏற்பட்டது. இதில், 64 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்க நாட்டின் முக்கிய நகரன ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க  நாட்டின் முக்கிய நகரம் ஜோகஸ்பர்க். இப்பகுதி முக்கிய வணிக  நகரமாகவுள்ளது.

இங்குள்ள ஐந்துமாடி குடியிருப்பில் திடீரென்று இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சிக்கி 43 பேர் படுகாயமடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  பாதிக்கப்பட்டவர்களை துரிதமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், இதில், 64 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது. ஒழுக்கற்ற வடிமைப்பில் இக்கட்டிடம் கட்டப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதும் அதில் வசிப்போர் வெளியேற முடியாமல் தவித்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களின் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

கரண்ட் இல்லை என மாணவி தொடர்ந்த வழக்கு.. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை..!

இனி பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்: கேரள அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments