Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு ரூ.20 கோடி வரை அபராதம்

Webdunia
வியாழன், 6 ஜூலை 2017 (15:28 IST)
இலங்கை கடல் எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்தால் ரூ.2 கோடி முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கும் மசோதாவை இலங்கை அரசு தாக்கல் செய்துள்ளது.


 

 
எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. அவ்வப்போது இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்படும் படகுகளையும் விடுவிப்பதில்லை. 
 
இந்நிலையில் இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு எதிராக கடுமையான மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா திருந்தங்கள் செய்யப்பட்ட கடற்தொழில் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் உள்பட 3 பேர் கைது..!

இந்திய ரூபாய் மதிப்பு மேலும் உயர்வு.. 20 காசுகள் உயர்ந்து வர்த்தகம் முடிவு..!

வெள்ளை வேஷ்டி, வெள்ளை மேல்சட்டை.. தொப்பியுடன் இப்தார் விருந்தில் விஜய்..!

சென்னை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு.. மறு மதிப்பீட்டுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

ஐந்து ஆண்டுகளாக ஆதிதிராவிடர் நலக் குழு செயல்படவில்லை.. ஆர்.டி.ஐ தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments