Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு ரூ.20 கோடி வரை அபராதம்

Webdunia
வியாழன், 6 ஜூலை 2017 (15:28 IST)
இலங்கை கடல் எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்தால் ரூ.2 கோடி முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கும் மசோதாவை இலங்கை அரசு தாக்கல் செய்துள்ளது.


 

 
எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. அவ்வப்போது இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்படும் படகுகளையும் விடுவிப்பதில்லை. 
 
இந்நிலையில் இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு எதிராக கடுமையான மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா திருந்தங்கள் செய்யப்பட்ட கடற்தொழில் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments