Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொடனியிலேயே போட்டுத்தாக்கிய எலி: தெறித்து ஓடிய பாம்பு!!!

Webdunia
செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (15:32 IST)
அமெரிக்காவில் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவில் பாம்பு தாக்க வரும்போது எலி அசுர வேகத்தில் தன்னை தற்காத்துக்கொள்ள பாம்பை எட்டி உதைக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

 
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் விஷப்பாம்பு தாக்கும் போது எலி எந்த வேகத்தில் பாம்பிடம் இருந்து தப்பிக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. விஷப்பாம்பு ஒன்று எலியை இரையாக்க அதன் அருகே சென்றது.
 
நொடிப்பொழுதில் சுதாரித்துக்கொண்ட எலி மின்னல் வேகத்தில் எகிறி பாம்பின் பொடனியிலேயே எட்டி உதைத்தது. இதனால் நிலைகுலைந்துபோன பாம்பு அங்கிருந்து சென்றது. இதே போல நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் கங்காரு வகை எலிகள் மின்னல் வேகத்தில் பாம்பிடம் இருந்து தப்பிக்கின்றன. கங்காரு எலியின் இந்த மின்னல் வேகம் ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments