பொடனியிலேயே போட்டுத்தாக்கிய எலி: தெறித்து ஓடிய பாம்பு!!!

Webdunia
செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (15:32 IST)
அமெரிக்காவில் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவில் பாம்பு தாக்க வரும்போது எலி அசுர வேகத்தில் தன்னை தற்காத்துக்கொள்ள பாம்பை எட்டி உதைக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

 
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் விஷப்பாம்பு தாக்கும் போது எலி எந்த வேகத்தில் பாம்பிடம் இருந்து தப்பிக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. விஷப்பாம்பு ஒன்று எலியை இரையாக்க அதன் அருகே சென்றது.
 
நொடிப்பொழுதில் சுதாரித்துக்கொண்ட எலி மின்னல் வேகத்தில் எகிறி பாம்பின் பொடனியிலேயே எட்டி உதைத்தது. இதனால் நிலைகுலைந்துபோன பாம்பு அங்கிருந்து சென்றது. இதே போல நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் கங்காரு வகை எலிகள் மின்னல் வேகத்தில் பாம்பிடம் இருந்து தப்பிக்கின்றன. கங்காரு எலியின் இந்த மின்னல் வேகம் ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுக்கு ஒன்னு சொல்றேன்!.. தவெகா போராட்டத்தில் போலீசை சீண்டிய புஸி ஆனந்த்!..

நாளை கன மழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... எச்சரிக்கை அறிவிப்பு

எஸ்ஐஆர் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.. அதிமுக அறிவிப்பு..!

சென்னையில் 96 என்ற புதிய அரசு பேருந்து.. தாம்பரம் முதல் அடையாறு வரை..!

சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments